மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து

04 October 2021


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி வருகின்ற 06.10.2021 அம்மாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் ரத்து என திருக்கோயில் செயல் அலுவலர் ராமு தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்
 செஞ்சி அர்பத்