இட ஒதுக்கீடு கொடுத்து மற்ற சமுதாயத்தினருக்கு இடையே பகையை மூட்டி விடும் எடப்பாடி !

09 March 2021

பல சமுதாய மக்கள் வாழும் தமிழ்நாட்டில் வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்து மற்ற சமுதாயத்தினருக்கு இடையே பகையை மூட்டி விடும் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்

மேலும் ஒரு அரசாங்கம் என்பதும் ஒரு முதல்வர் என்பவரும் ஒரு சமுதாயத்தை சார்ந்து இருக்கக் கூடாது என்பதை  முதலில் புரிந்து கொள்ள வேண்டும்

சாதிவாரியாக கணக்கு எடுக்காமல் தன் அரசியல் ஆதாயத்திற்காக  ஒரு சமுதாயத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்து மற்ற சமுதாயங்கள்  பின்னோக்கி செல்லவேண்டும் அல்லது மற்ற சமுதாயங்கள் வாழக்கூடாது என்று  எடப்பாடி பழனிச்சாமியின் என்னம்மா  ? என்று அகில இந்திய பழங்குடிகள் கட்சியின் நிறுவனர்  கொற்றவை நாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்