எளம்பலூர் ஏரி நிறைந்து

26 November 2021



எளம்பலூர் உசிலேரி கடை போனது.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு. பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

இந்த உசிலேரி தண்ணீர் நிரைந்து கீழே உள்ள பறையேரிக்கு சென்று அந்த ஏரி நிறைந்து உப்போடை வழியாக செங்குனம் ஏரிக்கு செல்லும்.

பறையேரி நிறைய இன்னும் குறைந்த அளவே உள்ளது.

ஆனால் பறையேரி நிறைந்து உப்போடை வரும் வரத்து வாய்க்கால் இல்லாத நிலையில் ராஜீவ் காந்தி நகர் (குப்பம்) , அஸ்திரா நகர் உள்ள குடியிருப்புக்கு தண்ணீர் செல்ல வாய்ப்பு உள்ளது ஆகையால் பறையேரி - உப்போடை வரத்து வாய்க்கால் உடனடியாக சீர் செய்ய வேண்டும்..

ஏரிகளுக்கு இடையேயான இனைப்பு இல்லாத நிலையில் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் செல்வதை காணமுடிகிறது இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும்..என அப்பகுதி மக்கள் கோரிக்கை.