மேற்குவங்க பாஜக தலைவர் தீலிப் கோஷ் பிரச்சாரம் செய்ய தடை!

16 April 2021

தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி சர்ச்சைக்குரிய வகையில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவருக்கு சமீபத்தில் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்திருந்த நிலையில் தற்போது மேற்குவங்க மாநில பாஜக தலைவரான திலீப் கோஷ்க்கு 24 மணி நேரம் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.