தேனிமாவட்டம் பெரியகுளம் சோத்துப் பாறை அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு நீர் திறப்பு

15 October 2021

தேனிமாவட்டம் பெரியகுளம் சோத்துப் பாறை அணையிலிருந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  க.வி.முரளிதரன்- சார்-ஆட்சியர் ரிஷப் முன்னிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்துவிட்டார். அவருடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்.  தங்க.தமிழ்ச்செல்வன்.மற்றும் நகரச் செயலாளர் எஸ்.பி முரளி உள்ளிட்ட நிர்வாகிகளும். செயற்பொறியாளர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் என அனைவரும் கலந்துகொண்டனர்தேனிமாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையிலிருநது குடிநீர் மற்றும் விவசாய பாசனத்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்.சார்-ஆட்சியர் ரிஷப் முன்னிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்துவிட்டார். அவருடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.மூக்கையா.தீர்மானக்குழு ஜெயக்குமார். தங்க.தமிழ்ச்செல்வன். ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன். ஒன்றிய பெருந்தலைவர் தங்கவேல் .மற்றும் எஸ்.பி. தமிழன்.
த.ஸ்டீபன்.எஸ்.பி முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.