நூற்றுக்கும்
மேற்பட்ட கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், தீயணைப்புப் பணிகளில் வீரர்கள்
தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின்
கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால், வனப்பகுதிகளையொட்டி வாழும்
ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இங்குள்ள
நாபா கவுன்டி பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.இதனால் 70,000-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து
அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீக்கிரையான
நிலையில், தீயணைப்புப்
பணிகளில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின்
கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீயால் 100-க்கும் மேற்பட்ட கட்டடங்கள்
தீயால் சேதம்