அண்ணல் அம்பேத்கார் அவர்களது 130வது பிறந்தநாளை சாத்தம் பூண்டி கிராமத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது

14 April 2021

பாரதிய ஜனதா கட்சியும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் அண்ணன் சா. சா. வெங்கடேசன் அவர்கள்  பரிந்துரையின் பெயரில் அண்ணல் அம்பேத்கார் அவர்களது130வது பிறந்தநாள் சாத்தம் பூண்டி கிராமத்தில் மாவட்ட பொது செயலாளர் கார்த்திகேயன் மற்றும்  செயலாளர் N.மனோகரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர்  C.வினோத் குமார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பட்டியல் அணி மாவட்ட செயலாளர் திருமலை மற்றும் செயற்குழு உறுப்பினர் அருள்தாஸ் மற்றும் சாத்தம் பூண்டி கிளை தலைவர் ரமேஷ். உதயகுமார் அவர்கள் கலந்துகொண்டு அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாளை ஊர் பொதுமக்களுடன் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.